நாட்டின் பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல்...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும்,பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன
அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள்,கால்நடைகளை கடத்தும் பண்டிட்ஸ் என்ற...
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 14 ஆண்டு சிறை தண்டனையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இம்ரான் கான் சிறையிலேயே இறந்து இருக்க வாய்ப்புள்ளது என்று 3 ராணுவ...
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் பராசக்தி.
இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியானது, பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தன. பராசக்தி படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன்...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும்,பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன
அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள்,கால்நடைகளை கடத்தும் பண்டிட்ஸ் என்ற...
“நீங்கள் இப்போது பார்ப்பது – பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மம்!காண முடியாத சக்தி, ஆனால் பிரபஞ்சத்தின் இயக்கத்தில் அதன் தாக்கம் அனந்தம்!இதுவே – இருண்ட ஆற்றல் (Dark Energy)...”
“1998ஆம் ஆண்டில், இரண்டு விஞ்ஞான குழுக்கள்...
தமிழ் மரபுக் கதைகளிலும், சங்க இலக்கியத்திலும், பண்டைய ஆராய்ச்சியாளர்களின் சுட்டிகளிலும் ஒரு அடிக்கடி எதிர்படும் பெயர் – குமரிக்கண்டம். இது ஒரு தொலைந்த கண்டமாகும். இன்று இந்தியா மற்றும் இலங்கை இடையிலுள்ள தெற்குக்...
மரவீட்டின் அழைப்பு, பள்ளி விடுமுறை நாளில், துளசி பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள்.பக்கத்தில் காலம் கடந்து தொலைந்துபோன மரவீடு ஒன்று... நிலவின் ஒளியில் நிழலாய் அசைந்த மரங்கள்...ஆர்வத்தோடு கதவை மெதுவாகத் திறந்தாள்.
அந்த வீடின் உள்ளே......
தென்கோட்டையின் அமுதவள்ளி கிராமம், அதன் இயற்கை எழில் மற்றும் செழித்துச் சிரிக்கும் தோற்றத்தால் பொருளாதார வளம் கொண்டிருந்தாலும், சமூக ஒற்றுமையின் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு குடிமக்களும் தனித்த நிலையைத் தழுவிக் கொண்டதால்,...
Recent Comments