தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன இடைமாறல் பகுதியில் கொழும்பு நோக்கிச் செல்லும் பிரவேச வழி, சிறிய வாகனங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த இடைமாறல் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி...
இங்கிலாந்து அரசியலில் ஒரு வரலாற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக Reform UK கட்சி தலைவர் Nigel Farage அறிவித்துள்ளார்.
Labour மற்றும் Conservative கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பகுதிகளில் தனது கட்சி வெற்றி தமது கட்சி...
வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ...
தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனருமான, திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார்.
அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க...
தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன இடைமாறல் பகுதியில் கொழும்பு நோக்கிச் செல்லும் பிரவேச வழி, சிறிய வாகனங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த இடைமாறல் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி...
“நீங்கள் இப்போது பார்ப்பது – பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மம்!காண முடியாத சக்தி, ஆனால் பிரபஞ்சத்தின் இயக்கத்தில் அதன் தாக்கம் அனந்தம்!இதுவே – இருண்ட ஆற்றல் (Dark Energy)...”
“1998ஆம் ஆண்டில், இரண்டு விஞ்ஞான குழுக்கள்...
தமிழ் மரபுக் கதைகளிலும், சங்க இலக்கியத்திலும், பண்டைய ஆராய்ச்சியாளர்களின் சுட்டிகளிலும் ஒரு அடிக்கடி எதிர்படும் பெயர் – குமரிக்கண்டம். இது ஒரு தொலைந்த கண்டமாகும். இன்று இந்தியா மற்றும் இலங்கை இடையிலுள்ள தெற்குக்...
மரவீட்டின் அழைப்பு, பள்ளி விடுமுறை நாளில், துளசி பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள்.பக்கத்தில் காலம் கடந்து தொலைந்துபோன மரவீடு ஒன்று... நிலவின் ஒளியில் நிழலாய் அசைந்த மரங்கள்...ஆர்வத்தோடு கதவை மெதுவாகத் திறந்தாள்.
அந்த வீடின் உள்ளே......
தென்கோட்டையின் அமுதவள்ளி கிராமம், அதன் இயற்கை எழில் மற்றும் செழித்துச் சிரிக்கும் தோற்றத்தால் பொருளாதார வளம் கொண்டிருந்தாலும், சமூக ஒற்றுமையின் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு குடிமக்களும் தனித்த நிலையைத் தழுவிக் கொண்டதால்,...
பனங்கிழங்கு புலாவ் என்பது ஒரு சுவையான மற்றும் புதுமையான உணவுத் தயாரிப்பு ஆகும். இவ்வகை புலாவ், பாரம்பரிய பாசுமதி அரிசியுடன் பனங்கிழங்கின் இனிமையும் மென்மையும் சேர்ந்து உருவாகிறது. மிதமான மசாலா மற்றும் நறுமணமான...
Recent Comments